குஷ்புவின் ஆட்டம
எவர்கிரீன் டப்பாங்குத்து 'என்னடி ராக்கம்மா' பாடல்தான். இதை ரீமிக்ஸ்
செய்யப் பல படங்களில் முயற்சித்தாலும், சுந்தர் சி நடிக்கும் 'வாடா'..
சினேகா உல்லாலின் தென்னக விஜயம்
ஐஸ்வர்யா ராயின் ஜாடையில் இருப்பதால் அதை வைத்தே பிரபலமாகிவிட்ட பாலிவுட்
நடிகை சினேகா உல்லாலைத்....
ஷக்தி சிதம்பரத்தின் நமீதா சென்டிமென்ட்
ஷக்தி சிதம்பரத்தின் அனைத்துப் படங்களிலும் தொடர்ந்து நாயகியாக நடித்து
வரும் நமீதா, ராஜாதிராஜா படத்தில் நடிக்கவில்லை. ...
'நான் கடவுளை நம்புகிறவன்' கடவுள்
இல்லை என்றால் இவ்வளவு அதிசயங்கள் நடைபெறமுடியுமா? இந்த வினாவை
எழுப்பியவர், இயக்குநர் திலகம் கே. பாலசந்தர் தான். முன்னாள்
குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வாழ்க்கை சரிதம்
அடங்கிய குறுந்தகிட்டை வெளியிட்டுப் பேசுகையில் பாலசந்தர்,
தமக்கே உரிய பாணியில் மேலும் சொன்னார்...
பொருள்தனை கொடுக்கும் அரைக்காசு அம்மன்! ஏதாவது
ஒரு பொருளை எங்கேயாவது வைத்துவிட்டு தேடும் பழக்கம் நம்மில்
பலரிடம் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். வீடு முழுவதும்
தேடியும் தொலைத்த பொருள் அகப்படாமல் போனால் சோர்ந்து போவதும்
மனம் வருத்தம் அடைவதும் உண்டு...
எழுத்தாளர் சுஜாதா சுஜாதா
முதன் முதலில் வெளிச்சத்துக்கு வந்தது 'நைலான் கயிறு'
தொடர்கதையின் மூலமாகத்தான். அதுவரையிலும் துப்பறியும் கதைப்
பக்கம் அவ்வளவாக யாரும் சென்றதில்லை. தமிழ்வாணன் நிறைய 'சங்கர்லால்'
கதைகளை எழுதியிருக்கிறார். பி.டி. சாமி எழுதுவார். தமிழ்வாணன்,
பி.டி.சாமி போன்றவர்களின் கதைகளில் துப்பறியும் கதை என்று
சொல்லிக் கொண்டாலும் துப்பறியும் கூறுகள் கம்மிதான்....