|
1. ரம்யா (ஈரோடு, தமிழ்நாடு)
கேள்வி : ஐபிஎல் கிரிக்கெட்: உங்களை கவர்ந்த அணி...?
பதில் : வெற்றிபெறப்போகும் அணி.
2. பார்த்தசாரதி (திருவல்லிக்கேணி, சென்னை)
கேள்வி : கயிலையே மயிலை, மயிலையே கயிலை.
இடிதாக்கம், தற்போது உண்டியல் சம்பவம்.......?
பதில் : பொக்கிஷங்களை காக்க முடியாத நமது
கையாளாகத் தனத்தை காட்டுகிறது.
3. சூர்யா (சென்னை)
கேள்வி : ஈழத்து அகதியின் குரல்.....என்று
தணியும்...?
பதில் : கேள்விக்குறி.
குறிப்பு:
உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி
கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள்.
|